Waiting to take action

img

அவதூறாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

பொதுமக்களிடம் அவதூறாக பேசிய பிடிஓ அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சீரான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில்  போராட்டம் நடைபெற்றது

;